திருக்குறள் எண் : 91.
அதிகாரம் : இனியவை கூறல்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள் :
அறநெறியை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் , அன்பு கலந்தும், வஞ்சனை இல்லாமலும் இனிமையாகவும் அமையும்.
திருக்குறள் எண் : 91.
அதிகாரம் : இனியவை கூறல்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள் :
அறநெறியை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் , அன்பு கலந்தும், வஞ்சனை இல்லாமலும் இனிமையாகவும் அமையும்.