திருக்குறள் எண் : 108.
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள் :
நல்லவர்தம் உறவை மறக்கக் கூடாது.
துன்பத்தில் துணையாக நின்ற நட்பை விட்டுவிடக் கூடாது.
திருக்குறள் எண் : 108.
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள் :
நல்லவர்தம் உறவை மறக்கக் கூடாது.
துன்பத்தில் துணையாக நின்ற நட்பை விட்டுவிடக் கூடாது.