பல்துறை சாதனை நாயகன்.இளம் விஞ்ஞானி.கிராண்ட் மாஸ்டர்.சி.அனிஷ்.
பல்துறை சாதனை நாயகன்.இளம் விஞ்ஞானி.கிராண்ட் மாஸ்டர்.சி.அனிஷ். சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர்.
நான்கு அறிவியல் கண்டுபிடிப்புகள்.இந்திய அரசாங்கத்தால் இளம் விஞ்ஞானி பட்டத்தை பெற்றவர் ஆவார்.கியூபில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார். தற்போது விவசாயத்தில் ரோபோடிக்ஸ் முறைகளைப் பயன்படுத்தி சாதனைப் படைத்துள்ளார்.இவரது சாதனை ஆசியா பசிபிக் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா-நித்யா தம்பதியினரின் மகன் அனிஷ் அவர்கள் டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
and also : விவசாய குடும்பத்தில் தனது முத்திரையைப் பதித்த முதல் பெண் சாதனை குழந்தை.சி.ஜான்வி.
பல்வேறு உலக சாதனைகள் படைத்தவர்.தற்போது விவசாயத்தில் ரோபோடிக்ஸ் முறைகளைப் பயன்படுத்தி சாதனைப் படைத்துள்ளார். கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர நடைமேடை அமைத்து அவர்களின் வாழ்க்கைக்கு ஒளிவிளக்கேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மணல் ஓவியம் வரைந்தார். காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிசி, பருப்பு, சமையல் பொருட்கள் வைத்து வரைந்த ஓவியம்.அனைத்து மாணவர்கள் பெற்றோர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் மணல் ஓவியம் மற்றும் அரிசி ஓவியம் வரைந்தார் மாணவன்.சி.அனிஷ் அவர்கள். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா-நித்யா தம்பதியினரின் மகன் அனிஷ் அவர்கள் டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் சார்பிலும் மணல் ஓவியம் மற்றும் அரிசி ஓவியம் வரைந்தார்.
and also : கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்