திருக்குறள் எண் : 68.
அதிகாரம் : மக்கட்பேறு.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பொருள் :
பெற்றோர், குடும்பத்தினரை விட, உலக உயிர்கள் இன்புற வைப்பதே பிள்ளைகளின் அறிவுடைமை ஆதல் வேண்டும்.
திருக்குறள் எண் : 68.
அதிகாரம் : மக்கட்பேறு.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பொருள் :
பெற்றோர், குடும்பத்தினரை விட, உலக உயிர்கள் இன்புற வைப்பதே பிள்ளைகளின் அறிவுடைமை ஆதல் வேண்டும்.