ஓசூரில் தைப்பூச திருவிழா, முருகன் ரத யாத்திரை
ஓசூரில் முரசு நாடு முருகன் அறக்கட்டளை முதலாம் ஆண்டு தைப்பூச திருவிழா. முருகன் ரத யாத்திரை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முரசு நாடு முருகன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு தைப்பூச திருவிழா. ராயக்கோட்டை சாலையில் உள்ள புகழ் பெற்ற பண்டே ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து முருகன் ரத வாகனம் ஊர்வலமாக சென்று பஸ்தி சாலையில் உள்ள தாசப்பா கல்யாண மண்டபத்தில் நிறைவு பெற்றது அங்கு நிகழ்ச்சி நிரல். நடைபெற்றது இங்கு சிறப்பு பூஜைகள். சொற்பொழிவு. பக்தி பாடல்கள். புல்லாங்குழல் இசை. கலை நிகழ்ச்சிகள். ஊர்வலம். பம்பை நிகழ்ச்சி. மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி துணை மேயர் ஆனந்தைய்யா விஎச்பி தேவராஜ், பாஜக ஸ்ரீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அருள்மிகு முருகனை வழங்கி வழிபட்டார்.முரசு நாடு முருகன் அறக்கட்டளை சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முரசு நாடு அறக்கட்டளை கோவில் அறக்கட்டளை சார்பாக. விஜய் பாஸ்கர், சுப்பிரமணியம்,சோபன்பாபு,விஜய்,கண்ணன் ,கார்த்திக், ஸ்ரீநிவாஸ், சேலம் மண்டலம் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சபரீசன்,மற்றும்விழா குழுவினர். முரளி,மூர்த்தி,வசந்தி நகர் துணைத்தலைவர் சிபிஐ. உள்ளிட்ட கலை நிகழ்ச்சி குழுவினர் பக்தர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் அங்கு வழங்கப்பட்டது..
and also : தை பூசத் திருவிழாவினை முன்னிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினார்