திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று திருநெல்வேலி டவுன் வாகைமுடி முனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில வர்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலாசத்தியானந்த், வெள்ளை நெல்லை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டபட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், ஆலங்குளம் தொகுதி மேற்பார்வையாளர் சுரேஷ் ராஜன், தொகுதி பொறுப்பாளர் பொன் செல்வன், ஆலடி எழில் வாணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் JK ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டின் ஜெயகுமார், மகேஷ் மாயவன், இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.