தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு உள்ள திமுக வேட்பாளர் பிரகாஷ் ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்தார். திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்கிறார்.
Related Stories
April 24, 2024
April 23, 2024