கேதார்நாத் உள்ள “பிருகுண்ட பைரவர்” ஆலயம்
இமயமலை சாரலில் கேதார்நாத் ஆலயத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரம் மலைமேலே சென்றால் 13,000 அடி உயரத்தில் உள்ள “பிருகுண்ட பைரவர்” ஆலயம் இங்குதான் கடைசியாக பஞ்ச பாண்டவர்களின் கர்ம வினைகளை காலபைரவர் கரைத்தார் என்பது வரலாறு சிவபெருமானே இந்த மலை சிகரத்தில் காலதேவனாக மஹா சக்தியாக இருக்கின்றார் மிக மிக கடினமான மலையேற்ற பாதை செல்ல முடியதவர்களுக்காக இந்த தரிசனம் ஓம் நமச்சிவாய.
and also ; அறுபத்து நான்கு பைரவர்கள்