தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி அளித்துள்ள புகார் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யல்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பெலிக்ஸ் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு.
மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் புகாரில் சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மாநகர குற்ற பிரிவில் அளித்த புகார் அடிப்படையில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 154/ 24 பிரிவு 294b, , 354 d , 506(1), 509 IPC மற்றும் பிரிவு 4 TNPHW சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு
புலன் விசாரணை செய்யப்படுகிறது.
and also ; நடிகர் விஜய் முத்துவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்