சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர் பால் கனகராஜை ஆதரித்து பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாரா அப்போது பேசியவர் பாஜக மீன்வளத்துக்கு முன்னேற்றத்துக்கு 39 ஆயிரம் கோடி வழங்கி உள்ளனர் எல்லாருக்கும் நிறைய வீடு கட்டி கொடுத்து இருக்கிறார்கள் எல்லோருக்கும் கழிவறை வசதி செய்து கொடுத்துள்ளனர் இப்போ வேட்பாளர் பால் கனகராஜ பத்தி பேசணும்னா நல்லா படிச்சவர் வழக்கறிஞர் இந்த பகுதியை நல்லா தெரிஞ்சவர் சட்டம் படித்தவர் உங்க கஷ்டத்தை நல்லா புரிஞ்சுகிட்டவர் உங்களுக்காக ஒருவர் உங்களில் ஒருவர் பார் கவுன்சிலில் நான்கு முறை தலைவராக இருந்து உள்ளார் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார் உங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் இருப்பார் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும்இவ்வாறு நமிதா இவ்வாறு இதைத் தொடர்ந்து பெரியார் நகர் எஸ்.பி. கோயில் தெரு டி.எச். ரோடு, ராமானுஜம் நகர், திருவொற்றியூர் குப்பம், அப்பர் சாமி கோயில் தெரு, கணக்கர் தெரு, ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
பேசினார் இதைத் தொடர்ந்து பால் கனகராஜ் பத்திரிகையாளரை சந்தித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பாக பொறுப்பாளர்கள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா வடசென்னை பகுதியில் பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தல் வரக்கூடிய மக்களை சந்திக்கக்கூடிய நிகழ்வுகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் மக்கள் எழுச்சியாக எங்களுக்கு வரவேற்பு அளிக்கின்றனர் அந்த வரவேற்பு எங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவிலே மொத்தமாக 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவார் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று பல்வேறு ஊடகங்களும் தகவல்களும் நுண்ணறிவு தகவல்களும் சொல்லுகிறது இந்த சூழ்நிலையில் வட சென்னையில் உள்ள மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் அவருக்கு வாக்களித்தால் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் காரணம் மத்தியில் ஆளுகின்ற பாஜக கட்சி தான் ஆளுமையில் இருக்கும் என்று மக்களின் மனநிலை உள்ளது அது மட்டுமல்ல 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் மாறி மாறி இங்கு ஆண்டு உள்ளது 11 முறை திராவிட முன்னேற்ற கழகம் அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்பி உள்ளனர் ஒருமுறை அதிமுக அனுப்பி உள்ளது இவர்கள் யாருமே இந்த வட சென்னை வளர்வதற்கு எந்த முன்னேற்றமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மக்கள் சொல்கிறார்கள் அதுதான் எதார்த்தமும் கூட இங்குள்ள பிரச்சினைகள் எல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 2021 தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் அப்படியே இருக்கின்றது இந்த சூழ்நிலையில் வந்து இவர்கள் சொன்ன வாக்குறுதிகளை சொன்னால் நல்ல குடிநீர் சுத்தமான குடிநீர் வருவதற்கு வழிவகை செய்வோம் கழிவுநீர் சாக்கடை பாதாள சாக்கடைகள் எல்லாம் உடனடியாக சீரமைக்கப்படும் நல்ல அரசு மருத்துவமனை கொண்டு வரப்படும் நவீன பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் இதெல்லாம் திமுக சொன்ன தேர்தல் அறிக்கைகள் சுற்றுப்புற சூழல் சுகாதாரமாக பாதுகாக்கப்படும் நேற்று தெரிவிக்கிறார் முதலமைச்சர் சுற்றுச்சூழலை வட சென்னையில் நாங்கள் பாதுகாப்போம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை வடசென்னையில் அமைத்து மூன்று தடவை மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பலமுறை சொன்ன நிகழ்வு எல்லாம் நடக்கவில்லை இது மட்டுமல்ல போன ஐந்து வருஷம் கலாநிதி வீராசாமி இந்த மாவட்டத்திற்கு வந்து தேர்தல்ல வாக்குறுதி கொடுத்தார் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை பல நாள் மக்களின் கோரிக்கைகள் அப்படியே உள்ளது ஒரு முறை பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பு அளிப்போம் பால் கனகராஜுக்கு வாய்ப்பளிப்போம் தாமரைக்கு வாக்களிப்போம் என்று பெருவாரியான மக்கள் முடிவு செய்துள்ளனர் எங்களை வாழ்த்தி வரவேற்கின்றனர்.
and also : Grand Teaser For Pushpa