திருக்குறள் எண் : 672.
அதிகாரம் : வினைசெயல்வகை.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
பொருள் :
பொறுத்துச் செய்ய வேண்டிய செயலை பொறுத்தே செய்க.
விரைந்து செய்ய வேண்டிய செயலில் பொறுமை காட்டாதே.
திருக்குறள் எண் : 672.
அதிகாரம் : வினைசெயல்வகை.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
பொருள் :
பொறுத்துச் செய்ய வேண்டிய செயலை பொறுத்தே செய்க.
விரைந்து செய்ய வேண்டிய செயலில் பொறுமை காட்டாதே.