12 குடும்பங்களுக்கு நில பட்டா வழங்கினார் – கனிமொழி

Estimated read time 1 min read
Spread the love

12 குடும்பங்களுக்கு நில பட்டா வழங்கினார் – கனிமொழி

KANI (5)
KANI (5)

இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள அமலி நகரில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் ஆமலி நகரை சார்ந்த 12 குடும்பங்களுக்கு நில பட்டா வழங்கினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை

KANI (4)
KANI (4)

பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் AB.ரமேஷ், திருச்செந்தூர் நகர மன்ற தலைவர் சிவ ஆனந்தி, வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் உள்ளிட்ட உடனிருந்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours